×

நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

நெல்லை: நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு உதவியதாக பீ முகமது என்பவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Paddy ,Zaghir Hussain ,Rice ,BEE MOHAMMED ,Hussain ,Dinakaran ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?