சென்னை: ஆந்திராவில் வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிலும் வீட்டுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் சக்கரப்பாணி தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாட்டில் வீட்டுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்குவது தொடர்பாக ஆய்வு: அமைச்சர் சக்கரப்பாணி தகவல் appeared first on Dinakaran.
