×

மதுரை கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை : மதுரை கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார். உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

The post மதுரை கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Chief Minister ,M.K. Stalin ,jallikattu ,Keezhkarai ,Keezhkarai village, ,
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...