×

ரிஷிவந்தியம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்ட சீனிவாசன் என்பவர் கைது

திருகோவிலூர்: ரிஷிவந்தியம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்ட சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டனர். பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்ட சீனிவாசனை 6 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

The post ரிஷிவந்தியம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்ட சீனிவாசன் என்பவர் கைது appeared first on Dinakaran.

Tags : Sinivasan ,Rishivantiam Char Registrar's Office ,Thirukovilur ,Registrar's Office ,Rishivantham ,
× RELATED பலமுறை கண்டித்தும் உறவை தொடர்ந்ததால்...