×

சென்னையில் எழும்பூர் தாலுகாவை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

சென்னை: சென்னையில் மக்கள் தொகை அதிகமுள்ள எழும்பூர் தாலுகாவை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பரந்தாமன் கேள்விக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பதில் அளித்துள்ளார்.

The post சென்னையில் எழும்பூர் தாலுகாவை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் appeared first on Dinakaran.

Tags : Egmore taluka ,Chennai ,Minister K.K.S.S.R. ,Minister ,K.K.S.S.R. ,Egmore ,MLA ,Paranthaman ,Legislative Assembly ,K.K.S.R. ,
× RELATED தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும்...