×

என்னை சந்திக்காமல் ஏன் தவிர்க்கிறார் என்று செங்கோட்டையனிடம் சென்று கேளுங்கள்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: என்னை சந்திக்காமல் ஏன் தவிர்க்கிறார் என்று செங்கோட்டையனிடம் சென்று கேளுங்கள்.
அதிமுகவில் நான் தலைவர் அல்ல, சாதாரண தொண்டன் மட்டுமே என செங்கோட்டையன் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

The post என்னை சந்திக்காமல் ஏன் தவிர்க்கிறார் என்று செங்கோட்டையனிடம் சென்று கேளுங்கள்: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Tags : Sengkottai ,Edappadi Palanisami ,Chennai ,CHENGOTTAYAN ,ATAMUGUL ,
× RELATED NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்