×

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகை ரூ.1000ல் இருந்து ரூ.2500ஆக உயர்த்தி வழங்கப்படும்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகை ரூ.1000ல் இருந்து ரூ.2500ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்த ஆண்டு முதல் ரூ.2500ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

The post புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகை ரூ.1000ல் இருந்து ரூ.2500ஆக உயர்த்தி வழங்கப்படும்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Chief Minister ,Rangaswamy ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...