×

செங்கம் அருகே 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

செங்கம் : செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரால் 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. தண்டம்பட்டு ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியது.

The post செங்கம் அருகே 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Chengam ,Thandampattu Lake ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு