×

திருப்பத்தூர் மீன்சந்தையில் 20கிலோ அழுகிய மீன்கள்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல்

சிவகங்கை: திருப்பத்தூர் மீன்சந்தையில் 20கிலோ அழுகிய மீன்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மீன் மீது ரசாயனம் தடவி விற்பனை செய்துவந்த நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.  …

The post திருப்பத்தூர் மீன்சந்தையில் 20கிலோ அழுகிய மீன்கள்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tirupattur fish ,Sivagangai ,Tirupathur fish market ,Tirupattur ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்