- 9
- பச்சையபன் கல்லூரி மாணவர்கள்
- மாநில கல்லூரி
- சென்னை
- பச்சையப்பன் கல்லூரி
- கொரட்டூர் ரயில் நிலையம்
- 9 பச்சயப்பன் கல்லூரி
சென்னை: சென்னை கடற்கரை – அரக்கோணம் புறநகர் ரயிலில் நேற்று பயணம் செய்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது கொரட்டூர் ரயில் நிலையம் அருகே கற்களை வீசி தாக்கிய சம்பவத்தில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
The post மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது appeared first on Dinakaran.
