×

காரைக்கால் மீனவர்கள் 13 பேருக்கு ரூ.3.25 லட்சம் அபாரதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு.!!

கொழும்பு: காரைக்கால் மீனவர்கள் 13 பேருக்கு இலங்கை நீதிமன்றம் ரூ.3.25 லட்சம் அபாரதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜனவரி.28ம் தேதி காரைக்கால் மீனவர்கள் 13 பேரை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை கைது செய்தது. காரைக்கால் மீனவர்கள் 13 பேர் இன்று மல்லாகம் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராகினர். மீனவர்கள் 13 பேரும் ரூ.3.25 லட்சம் அபராதம் கட்டினால் விடுதலை செய்வதாக இலங்கை மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post காரைக்கால் மீனவர்கள் 13 பேருக்கு ரூ.3.25 லட்சம் அபாரதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு.!! appeared first on Dinakaran.

Tags : Colombo ,Sri Lankan Navy ,Dinakaran ,
× RELATED ஈரான் முதல் முறையாக ஸ்டார்லிங்க் இணையதளத்தை முடக்கியுள்ளது