×

தமிழ்நாட்டில் நாளை 4மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் நாளை கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுகோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் நாளை 4மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU ,WEATHER ,Chennai ,Kanyakumari ,Nella ,Tenkasi ,Thoothukudi ,Meteorological Centre ,Virudhunagar ,Sivaganga ,Mayiladuthura ,Thanjay ,Thiruvarur ,Nagai ,Pudukotta ,Ramanathapuram ,Weather Centre ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு...