×

எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது!

சென்னை: எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.”திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908″ என்ற நூலை எழுதிய ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு விருது வழங்கப்பட்டது.

The post எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது! appeared first on Dinakaran.

Tags : A. Ira ,Chennai ,Tirunelveli Ulaschiyum ,Va. U. C. ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...