
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நாய்கள் கடித்து குதறியதில் 18 ஆடுகள் உயிரிழந்தது. சென்னியப்பன் என்பவர் 37 ஆடுகளை நேற்று இரவு தனது ஆட்டுப்பட்டியில் வழக்கம் போல் அடைத்து வைத்துள்ளார். பட்டிக்குள் நுழைந்த தெரு நாய் கூட்டம் ஆடுகளை கடித்து குதறியதில் 18 ஆடுகள் பலி; 6 ஆடுகள் பலத்த காயம் அடைந்தன.
The post சென்னிமலை அருகே நாய்கள் கடித்து குதறி 18 ஆடுகள் பலி appeared first on Dinakaran.
