×

ரேஷன் கடைகளில் மார்ச் 31 வரை வேட்டி, சேலை பெறலாம்!!

சென்னை: தமிழ்நாட்டில் நியாயவிலை கடைகளில் மார்ச் 31 வரை வேட்டி,சேலையை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் வேட்டி, சேலைகளை இதுவரை வாங்காதவர்கள் மார்ச் 31க்குள் ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ரேஷன் கடைகளில் மார்ச் 31 வரை வேட்டி, சேலை பெறலாம்!! appeared first on Dinakaran.

Tags : Hunt ,Saree ,Chennai ,Tamil Nadu ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...