×

மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசு பள்ளி ஆசிரியர் கைது!

அரியலூர் அருகே 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர் சுரேஷ் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

 

The post மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசு பள்ளி ஆசிரியர் கைது! appeared first on Dinakaran.

Tags : Suresh Bokso ,Ariyalur ,
× RELATED கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்...