×

செங்கல்பட்டில் கடும் பனிப் பொழிவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று கடும் பனிப் பொழிவு ஏற்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாத அளவுக்கு கடும் பனிப்பொழிவாக இருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளது.

The post செங்கல்பட்டில் கடும் பனிப் பொழிவு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chengalpattu district ,Madurandkam ,Melmaruvathur ,Achiruppakkam ,Dinakaran ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...