வால்பாறை: வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் வீடுகள், கோயில்களை இடித்து தள்ளியது. கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் நேற்று காலை புகுந்த 3 காட்டு யானைகள், அங்குள்ள வீடுகளையும், அய்யப்பன் கோயில், மாரியம்மன் கோயிலை இடித்து சேதப்படுத்தியது.அப்பகுதியில் அடிக்கடி முகாமிட்டு வீடுகளை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….
The post வீடுகள், கோயிலை இடித்து தள்ளிய காட்டு யானைகள்: வால்பாறையில் பரபரப்பு appeared first on Dinakaran.