- முதல் அமைச்சர்
- துணை இயக்குநர்
- துறை
- அண்டைத் தமிழர்களின்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மு.கே ஸ்டாலின்
- பிரதிப் பணிப்பாளர்
- அக்கம்பக்கத்தினர்
- தமிழர்கள் மற்றும்
- புனர்வாழ்வு
- தமிழ்நாடு அரசு
- ரமேஷ்
- தமிழர்கள்
- தமிழ்நாடு…
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத் துறை துணை இயக்குநர் ரமேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக நமது அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்துவதில் மிக முக்கியப் பங்காற்றி வந்தவர் ரமேஷ். அயலகங்களில் தமிழர்களுக்கு இன்னல் நேரும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னின்று உதவிடும் மனப்பாங்கு கொண்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் , சக அதிகாரிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
The post அயலக தமிழர் துறை துணை இயக்குநர் மறைவுக்கு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.
