×

சொல்லிட்டாங்க…

* காவிரி ஆற்றில் புதிய அணையை கட்டுவதற்கு ஒன்றிய அரசு தற்போது வரை எந்த ஒப்புதலையும் வழங்கவில்லை. – ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி.

* கும்பமேளா கூட்ட நெரிசலில் மக்கள் இறந்தது, அவ்வளவு பெரிய சம்பவம் ஒன்றும் இல்லை. ஏராளமான மக்கள் வரும்போது, கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படவே செய்யும். – பாஜ எம்.பி. ஹேமமாலினி.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : EU government ,Kaviri River ,Union Water Department ,Deputy Minister ,Raj Bhushan Chowdhury ,Kumbamela ,Dinakaran ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்