×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசுத் தரப்பில் வாதாட 2 மூத்த குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம்

சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசுத் தரப்பில் வாதாட 2 மூத்த குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மூத்த வழக்கறிஞர்கள் ஸ்ரீனிவாஸ், சிஎஸ்எஸ் பிள்ளை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 2.50 லட்சம் பக்கங்கள் கொண்ட வழக்கின் ஆவணங்களை முறைப்படுத்தி, வரும் பிப்ரவரி 7ம் தேதிக்குள் வழங்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசுத் தரப்பில் வாதாட 2 மூத்த குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Chennai ,Chennai Primary Sessions Court ,Srinivas ,CSS Pillai ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் 21-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்