- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்
- பாலா படோசா
- மெல்போர்ன்
- ஆஸ்திரேலிய ஓபன்
- கிராண்ட் ஸ்லாம்
- கோகோ கோப்
- ஐக்கிய மாநிலங்கள்
- தின மலர்
மெல்போர்ன்: கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், ஸ்பெயினின் பவுலா படோசா உடன் மோதினார்.
இதில் பவுலா படோசா 5-7, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கோகோ காப்-ஐ வீழ்த்தினார். இதனால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து அவர் வெளியேறியுள்ளார். வெற்றி பெற்ற பவுலா படோசா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
The post ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பவுலா படோசா அரையிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.
