- சிவகங்கை
- அரசனூர்
- திருமாஞ்சோலை
- இலுப்பக்குடி
- பெத்தனேந்தல்
- ஏனாதி
- படமாத்தூர்
- பச்சேரி
- வேம்பத்தூர்
- பில்லூர்
- கலாத்தூர்
சிவகங்கை, ஜன. 17: சிவகங்கை அருகே அரசனூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக, நாளை (ஜன.18) காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை, அரச னூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, பெத்தனேந்தல், ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், பில்லூர், களத்தூர், உட்பட இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என துணை மின்நிலைய உதவி பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை கூட்டு மின் தொகுப்பு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, நாளை காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை, சிவகங்கை, முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், காமராஜர்காலனி, பையூர், வந்தவாசி, கூத்தாண்டன், வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சோழபுரம், சூரக்குளம் உட்பட இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என சிவகங்கை மின் பகிர்மான செயற் பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சிவகங்கை, அரசனூரில் நாளை ‘பவர் கட்’ appeared first on Dinakaran.
