* ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்குப் பிறகே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்கிற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு தேச துரோகத்திற்குச் சமம். – மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி
* தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத்தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் ஒத்திவைக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
