×

முல்லைப் பெரியாறு அணை வழக்கு விசாரணையை பிப்.2-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை வழக்கு விசாரணையை பிப்ரவரி 2-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எந்தெந்த விஷயங்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்பது பற்றி அனைத்து தரப்பும் ஒரு முடிவுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. …

The post முல்லைப் பெரியாறு அணை வழக்கு விசாரணையை பிப்.2-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Mulllip Periyaru ,Dam ,Delhi ,Mullai Periyaru dam ,Thorn Periyaram Dam ,Dinakaran ,
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...