×

கோபிச்செட்டிபாளையத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம்

ஈரோடு: கோபிச்செட்டிபாளையத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோபிச்செட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டு மனை பட்டா வழங்கினார். ஏற்கனவே வீடு உள்ளவர்களுக்கு பட்டா வழங்கியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். ஈரோடு கொங்கர்பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அமைச்சர் செங்கோட்டையனை முற்றுகையிட்டனர்….

The post கோபிச்செட்டிபாளையத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kopichettipalayam ,Erode ,Minister ,Sengottaiyan ,Gopichettipalayam ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...