×

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து – உரிமையாளர் கைது

சாத்தூர்: சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டியில் 5ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்து வழக்கில் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். விஜயகரிசல் குளத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பூமாரியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். …

The post சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து – உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Sattur Fireworks Plant Accident ,Sattoor ,Sattur ,Satur Fireworks Plant Accident ,Dinakaran ,
× RELATED அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது