×

3 மணி நேர தாமதத்துக்கு பிறகு புறப்பட்டு சென்றது சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்

விருதுநகர்: சென்னை – செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு புறப்பட்டு சென்றது. அருப்புக்கோட்டை அருகே மின்கம்பி இணைப்பு பணியின்போது கம்பி அறுந்து தொட்டியங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மீது விழுந்தது ஏற்பட்டது. …

The post 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு புறப்பட்டு சென்றது சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Chennai ,Sengottai ,Dinakaran ,
× RELATED தணிக்கை குழு சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு