×

சென்னையில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 ரவுடிகள் கைது

சென்னை: சென்னை கிண்டியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ரவுடிகள் மாரிச்செல்வம், சின்னதுரை, சாம்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேரும் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்….

The post சென்னையில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Marichelvam ,Chinnadurai ,Samraj ,Chennai Guindy ,
× RELATED +2 தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி...