×

திருப்பூரில் சுங்கச்சாவடியை விவசாயிகள் முற்றுகையிட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர்: வேலம்பட்டி சுங்கச்சாவடியை முழுமையாக அகற்றக்கோரி விவசாயிகள் முற்றுகையிட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையை தரமான முறையில் அமைக்காமல் சுங்கக்கட்டணம் வசூலிக்க ஏற்பாடு என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.   …

The post திருப்பூரில் சுங்கச்சாவடியை விவசாயிகள் முற்றுகையிட்டதால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Velampatti toll plaza ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மத்திய பேருந்து...