×

லஞ்சம் வாங்கிய கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கி செயலர் கைது

தருமபுரி: ரூ.3,500 லஞ்சம் வாங்கிய அரூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கி செயலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். டிராக்டர் கடனை திருப்பி செலுத்தியதற்கான தடையின்மை சான்று தர லஞ்சம் பெற்றபோது முருகன் கைது செய்யப்பட்டார். …

The post லஞ்சம் வாங்கிய கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கி செயலர் கைது appeared first on Dinakaran.

Tags : Primary Agriculture Bank ,Dharmapuri ,Murugan ,Arur Cooperative Primary Agriculture Bank ,Dinakaran ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...