×

மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு வேண்டும்: செல்வப்பெருந்தகை

சென்னை: மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். குற்றச் செயலில் ஈடுபட்டவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

The post மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு வேண்டும்: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Congress Committee ,President ,Selvaperunthagai ,Selvaperundagai ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...