×

மெரினாவில் போலீசாரிடம் அநாகரீகமாக நடந்த இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

சென்னை : சென்னை மெரினாவில் போலீசாரிடம் அநாகரீகமாக நடந்த இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. போலீசாரை ஆபாசமாக பேசி கைதான சந்திரமோகன், தனலட்சுமி ஆகியோருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

The post மெரினாவில் போலீசாரிடம் அநாகரீகமாக நடந்த இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Marina ,CHENNAI ,Chennai Marina ,Chandramohan ,Thanalakshmi ,First Sessions Court ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு