×
Saravana Stores

மக்களுக்காக கடுமையாக உழைப்பேன்: பிரியங்கா காந்தி

வயநாடு : வயநாட்டு மக்களை நான் ஏமாற்ற மாட்டேன்;அவர்களுக்காக கடுமையாக உழைப்பேன் என்று வயநாடு மக்களவை தொகுதி வேட்பாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மனித- விலங்கு மோதல், நீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன என குறிப்பிட்ட அவர், வென்றாலும் தோற்றாலும் வயநாட்டு மக்களுடனான எனது தொடர்பு முறிந்துபோகாது என்றும் பெண்கள், விவசாயிகள், பழங்குடியினரின் தேவைகளைப் புரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

The post மக்களுக்காக கடுமையாக உழைப்பேன்: பிரியங்கா காந்தி appeared first on Dinakaran.

Tags : Priyanka Gandhi ,Wayanad ,Vayanadu ,Wayanadu Lok Sabha ,
× RELATED பலமுறை கட்சி நிர்வாகிகளுக்கு...