×
Saravana Stores

பலமுறை கட்சி நிர்வாகிகளுக்கு பரப்புரை செய்துள்ளேன்: முதன்முறையாக இப்போது எனக்காக பரப்புரை செய்கிறேன்: வயநாட்டில் பிரியங்கா காந்தி உரை

வயநாடு: தேர்தலின் போது 35 ஆண்டுகளாக பலமுறை கட்சி நிர்வாகிகளுக்காக தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளேன். தற்போது எனக்காக தேர்தல் பரப்புரை செய்யவும், வேட்பு மனு தாக்கல் செய்யவும் வயநாடு வந்துள்ளேன். வயநாடு மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பரப்புரை கூட்டத்தில் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

The post பலமுறை கட்சி நிர்வாகிகளுக்கு பரப்புரை செய்துள்ளேன்: முதன்முறையாக இப்போது எனக்காக பரப்புரை செய்கிறேன்: வயநாட்டில் பிரியங்கா காந்தி உரை appeared first on Dinakaran.

Tags : Priyanka Gandhi ,Wayanad ,Vayanadu ,Dinakaran ,
× RELATED வயநாடு மக்கள் என் இதயத்தில்...