×

நாகையில் வடமாநிலத்தவர்களை தாக்கி ரூ.6.32 லட்சம் கொள்ளை: மர்ம கும்பல் கைவரிசை

நாகை: தேத்தி கிழக்கு கடற்கரை சாலையில் நாற்காலிகள் விற்கும் வடமாநிலத்தவர்களை தாக்கி ரூ.6.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் 15 பேர் கொண்ட கும்பல் வடமாநில தொழிலாளர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்….

The post நாகையில் வடமாநிலத்தவர்களை தாக்கி ரூ.6.32 லட்சம் கொள்ளை: மர்ம கும்பல் கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Northerners ,Nagai ,East Coast Road ,Thethi ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை...