×
Saravana Stores

காட்பாடி அருகே பயணிகள் ரயிலின் என்ஜின் மட்டுமே தனியே கழன்று சென்றதால் பரபரப்பு..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பயணிகள் ரயிலின் என்ஜின் மட்டுமே தனியே கழன்று சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயிலின் என்ஜின் கழன்று சென்றது. முகுந்தராயபுரம்-திருவலம் இடையே என்ஜின் மற்றும் ரயில் பெட்டிகளுக்கு இடையேயான கப்லிங் கழன்றது. தண்டவாளத்தில் பயணிகளுடன் ரயில் பெட்டி தனியே நிற்கும் நிலையில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

The post காட்பாடி அருகே பயணிகள் ரயிலின் என்ஜின் மட்டுமே தனியே கழன்று சென்றதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Gadbadi ,Vellore ,Gadpadi ,Vellore district ,Assam ,Dibrugarh ,Kanyakumari ,Mukundarayapuram ,Tiruvalam ,
× RELATED 7 லேப்டாப், கம்ப்யூட்டர் திருடிய 3 பேர்...