×
Saravana Stores

இன்று ஒரே நாளில் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

டெல்லி: இன்று ஒரே நாளில் ஏர் இந்தியா, விஸ்தாரா உள்ளிட்ட 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 120க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களால் விமான நிறுவனங்கள் பெரும் சவால்கள், இழப்பீடுகளை சந்தித்து வருகின்றன .

The post இன்று ஒரே நாளில் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Air India ,Dinakaran ,
× RELATED திருச்சி விமானம் உட்பட பல்வேறு...