ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மேலும் 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றது. ஸ்ரீநகரில் நடந்த என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 நாளில் தீவிரவாதிகள் 9 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்….
The post ஜம்மு-காஷ்மீரில் மேலும் 3 தீவிரவாதிகளை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை appeared first on Dinakaran.