- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- மயிலாடுதுறை
- திருவாரூர்
- நாகை
- விழுப்புரம்
- கடலூர்
- புதுக்கோட்டை
- தஞ்சை
- செங்கல்பட்டு
- திருவண்ணாமலை
- வேலூர்
- Tirupathur
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- Ranipettai
- வானிலை ஆய்வு மையம்
- தின மலர்
சென்னை: தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
The post தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.