×
Saravana Stores

மதுரையில் கால்வாயில் மூழ்கியவர் சடலமாக மீட்பு

மதுரை: பந்தல்குடி கால்வாயில் குப்பைகளை அகற்றும் போது நீரில் மூழ்கியவர் சடலமாக மீட்கப்பட்டார். பந்தல்குடி கால்வாய் பாலத்தின் கீழ் சிக்கிக் கொண்ட பாண்டியராஜன் சடலமாக மீட்கப்பட்டார். நீரில் மூழ்கிய பாண்டியராஜனை தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

The post மதுரையில் கால்வாயில் மூழ்கியவர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Madura ,Madurai ,Bandalkudi Canal ,Pandiyarajan ,Bhandalkudi Canal Bridge ,Madura Canal ,
× RELATED தொடரும் உயிரிழப்புகள்… மதுரையில்...