×
Saravana Stores

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கக் கூடும்: வானிலை ஆய்வு மையம்


சென்னை: வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17-ம் தேதி காலை புதுச்சேரி-நெல்லூர் இடையே சென்னை அருகே கரையை கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 35 கி.மீ. முதல் 55 கி.மீ வரை இருக்கும்.

The post காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கக் கூடும்: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meteorological ,Survey ,Centre ,Bank Sea ,Puducheri ,Nellore ,Meteorological Survey Centre ,
× RELATED தமிழ்நாட்டில் 12 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்