×
Saravana Stores

4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து ஓய்ந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, திருவல்லிக்கேணி, மெரினா உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

The post 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Meteorological Survey Center ,Chennai ,Thiruvallur ,Chengalpattu ,Kanchipuram ,Meteorological Survey Centre ,
× RELATED தமிழ்நாட்டில் 12 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்