×
Saravana Stores

பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம்

சென்னை : வேளச்சேரி மேம்பாலத்தை தொடர்ந்து பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மழை தொடங்கும் முன்பே போக்குவரத்துக்கு இடையூறாக மேம்பாலங்களில் கார்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

The post பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Pallikaranai ,CHENNAI ,Velachery ,Pallikarnai ,Dinakaran ,
× RELATED ரெட் அலர்ட் எச்சரிக்கையால் மேம்பாலங்களில் மீண்டும் வரிசை கட்டிய கார்கள்