×

புதுச்சேரி, காரைக்கால் விரைகிறது தேசிய பேரிடர்குழு..!!

சென்னை: பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்து செல்கிறது. தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 60 வீரர்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். மழை நீர் தேங்கக் கூடிய பகுதிகளில் NDRF வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

The post புதுச்சேரி, காரைக்கால் விரைகிறது தேசிய பேரிடர்குழு..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,National Disaster Response Team ,Karaikal ,CHENNAI ,National Disaster Response Force ,Puducherry, ,
× RELATED புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை...