×
Saravana Stores

டெல்லி தசரா விழாவில் கொலை: சட்ட ஒழுங்கை பராமரிக்க ஆளுநருக்கு வேண்டுகோள்

டெல்லி: டெல்லியின் சட்ட ஒழுங்கை பராமரிக்க துணைநிலை ஆளுநருக்கு அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் வேண்டுகொள் விடுத்துள்ளார். டெல்லி ஹர்ஷ் விஹாரில் தசரா கொண்டாட்டத்தில் சகோதரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தசராவை பார்க்க வந்த சகோதரர்கள், பைக்கில் வந்த இளைஞர்களை கவனமாக இயக்க அறிவுறுத்தியபோது தகராறு ஏற்பட்டது. தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post டெல்லி தசரா விழாவில் கொலை: சட்ட ஒழுங்கை பராமரிக்க ஆளுநருக்கு வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Delhi Dasara Festival ,Delhi ,Minister ,Saurav Bharatwaj ,Deputy Governor ,Dasara ,Harsh Vihar, Delhi ,
× RELATED தீவிரவாதத்துக்கு எதிரான போர் தொடரும்: உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி