×

மாட்டுக்கொட்டகையில் தங்கி, அதை சுத்தம் செய்து வந்தால் புற்றுநோய் குணமாகும் : பாஜக அமைச்சர் சஞ்சய் சிங் பேச்சு

லக்னோ : மாட்டுக்கொட்டகையில் தங்கி, அதை சுத்தம் செய்து வந்தால் புற்றுநோய் குணமாகும் என்று உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். ரத்த அழுத்த நோயாளிகள், தினமும் காலை மாலை மாடுகளை தடவிக்கொடுத்து அதற்கு உணவிட்டு வந்தால் 10 நாட்களில் அவர்களின் 20 எம்.ஜி அளவு மாத்திரைகள், 10 எம்.ஜி என குறைந்துவிடும் என்றும் மாடுகளிடம் இருந்து கிடைக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் பயனளிக்கும் என்றும் சஞ்சய் சிங் குறிப்பிட்டுள்ளார்.

The post மாட்டுக்கொட்டகையில் தங்கி, அதை சுத்தம் செய்து வந்தால் புற்றுநோய் குணமாகும் : பாஜக அமைச்சர் சஞ்சய் சிங் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Minister ,Sanjay Singh ,Lucknow ,Uttar Pradesh ,BJP Minister ,
× RELATED மாட்டு தொழுவத்தில் தூங்கினால் புற்றுநோய் குணமாகும்: உபி அமைச்சர் பேச்சு