×

மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் இருக்க தீயணைப்புத்துறை டிஜிபி ஆணை

சென்னை: மீட்புப் பணிகளுக்காக அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் வீரர்கள் தயார் நிலையில் இருக்க தீயணைப்புத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அந்தந்த மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். முழுமையாக அனைத்து வீரர்களும் பணிக்கு திரும்பி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

The post மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் இருக்க தீயணைப்புத்துறை டிஜிபி ஆணை appeared first on Dinakaran.

Tags : Fire Department ,DGP ,CHENNAI ,District Fire Department ,Fire Department DGP ,Dinakaran ,
× RELATED சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை...