×

2 நாட்களுக்கு பின் சென்னையில் வெயில் அடிக்கத் தொடங்கியது

சென்னை: 2 நாட்களுக்கு பின் சென்னையில் வெயில் அடிக்கத் தொடங்கியது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து நேற்று முன்தினம் கனமழையும், நேற்று வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது.

The post 2 நாட்களுக்கு பின் சென்னையில் வெயில் அடிக்கத் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,North East ,Monsoon ,
× RELATED வடகிழக்கு பருவமழை : அனைத்துப் பள்ளித்...