×

கோவையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை: கோவையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். கோவையின் பல பகுதிகளில் நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கிய நிலையில், காலையில் மழை நின்றுவிட்டதால் மக்கள் வாழ்கையில் இடையூறு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post கோவையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Goa ,KOWAI ,KOWA ,DISTRICT ,District Governor ,Dinakaran ,
× RELATED கோவை, ராணிப்பேட்டை, வேலூர்,...